Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

Mar 6, 2011

நமது நி(நீ)தித்துறை...

இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது.
உண்மையில், இதை விட மோசமான நிலைதான் இன்றைய இந்திய நீதித்துறையில் நிலவுகிறது என்பது, நீதிமன்றத்தை அனுதினமும் அணுகும் வழக்காளிகளுக்குத்தான் தெரியும்.
இக்குறும்படத்தில் பல்வேறு வகையான உண்மைகள் பொதிந்துள்ளன. அதாவது, உண்மையில் நீதிமன்றத்தில் எப்படி சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெறுகிறது என்பது குறித்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். பல முறை இதனை திரும்பத் திரும்ப பார்ப்பதன் மூலம் நீங்கள் பல்வேறு விதமான புரிதல்களை உணரலாம்.
நன்றி விஜய் தொலைக்காட்சி

0 Add your Comments/Feedback:

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Followers

 photo Animation4.gif
  • அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை!
    18.04.2015 - 0 Comments
     மருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்தி சொல்லியுள்ள விசயத்தில், ஆங்கிலேயர்கள் நம்மை…
  • மனுவும், மற்றவைகளும்…
    18.04.2015 - 0 Comments
    அரசூழியர்கள் மட்டுமன்று; எல்லோருமே சட்டப்படிதாம் செயல்பட முடியும். ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கடமை.…
  • கிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்…!
    18.04.2015 - 0 Comments
    நம் நாட்டில், அரசு வேலைக்குப் பலரும் போட்டி போட காரணமே, நோவாமல் நோம்பு எடுக்கலாம் என்ற சட்ட…
  • தகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே!
    18.04.2015 - 0 Comments
    ஊர்ப் புறங்களில் ஒன்றுக்கும் உதவாத நபர்களைத் தறுதலை என்பார்கள். அதுபோன்றே அரசால் கொண்டு வரப்பட்டு, பலராலும்…
  • எனது (அ, எ)ருமை தமிழர்கள்
    18.04.2015 - 0 Comments
    எனதருமை தமிழர்களே என அழைக்க வேண்டியவர், ‘எருமைத் தமிழர்கள்’ என்று தன் நூலுக்கு மிகத் தைரியமான…
Related Posts Plugin for WordPress, Blogger...