இப்பதினெட்டு நிமிட குறும்படமானது தேர்தல் குறித்த விழிப்பறிவுணர்வை கேள்வி பதில் முறையில் ஊட்டக்கூடியது ஆகும்.
இதில் ஒரு குடிமகனுக்கு எந்த சட்டத்தின்படி, எந்த வயதில் வாக்குரிமை வருகிறது.
உண்மையான மக்களாட்சி நடக்க தேர்தல் முடிவு எப்படி இருக்க வேண்டும்?
அக்காலத்தில் வாக்குரிமைக்கு முன்பாக இருந்து வந்த குடவோலை முறை தேர்தல் பற்றிய விபரம்...
ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
எந்த...
,

..

Mar 16, 2011
Wednesday, March 16, 2011
தேர்தல் விழிப்பறிவுணர்வு
Wednesday, March 16, 2011
தேர்தல் விழிப்பறிவுணர்வு
இப்பதினெட்டு நிமிட குறும்படமானது தேர்தல் குறித்த விழிப்பறிவுணர்வை கேள்வி பதில் முறையில் ஊட்டக்கூடியது ஆகும்.
இதில் ஒரு குடிமகனுக்கு எந்த சட்டத்தின்படி, எந்த வயதில் வாக்குரிமை வருகிறது.
உண்மையான மக்களாட்சி நடக்க தேர்தல் முடிவு எப்படி இருக்க வேண்டும்?
அக்காலத்தில் வாக்குரிமைக்கு முன்பாக இருந்து வந்த குடவோலை முறை தேர்தல் பற்றிய விபரம்...
ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
எந்த...
Mar 6, 2011
Sunday, March 06, 2011
நமது நி(நீ)தித்துறை...
இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது.
உண்மையில், இதை விட மோசமான நிலைதான் இன்றைய இந்திய நீதித்துறையில் நிலவுகிறது என்பது, நீதிமன்றத்தை அனுதினமும் அணுகும் வழக்காளிகளுக்குத்தான் தெரியும். இக்குறும்படத்தில் பல்வேறு வகையான உண்மைகள் பொதிந்துள்ளன. அதாவது, உண்மையில் நீதிமன்றத்தில் எப்படி சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெறுகிறது...
Sunday, March 06, 2011
நமது நி(நீ)தித்துறை...
இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது.
உண்மையில், இதை விட மோசமான நிலைதான் இன்றைய இந்திய நீதித்துறையில் நிலவுகிறது என்பது, நீதிமன்றத்தை அனுதினமும் அணுகும் வழக்காளிகளுக்குத்தான் தெரியும். இக்குறும்படத்தில் பல்வேறு வகையான உண்மைகள் பொதிந்துள்ளன. அதாவது, உண்மையில் நீதிமன்றத்தில் எப்படி சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெறுகிறது...
Mar 5, 2011
Saturday, March 05, 2011
இந்திய குடிமக்களாகிய நாம்...
இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண்ட உறுதிமொழி ஆவணமே, இந்திய அரசமைப்பு ஆகும்.
இதுவே, நமது இந்திய தாய்த்திருநாட்டையும், நம்மையும் நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது ஆகும். இதில் சொல்லப்பட்ட வழி முறைகளின்படிதான் குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை தத்தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதால் இதுவே...
Saturday, March 05, 2011
இந்திய குடிமக்களாகிய நாம்...
இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண்ட உறுதிமொழி ஆவணமே, இந்திய அரசமைப்பு ஆகும்.
இதுவே, நமது இந்திய தாய்த்திருநாட்டையும், நம்மையும் நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது ஆகும். இதில் சொல்லப்பட்ட வழி முறைகளின்படிதான் குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை தத்தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதால் இதுவே...
Feb 27, 2011
Sunday, February 27, 2011
Basic Rights
Sunday, February 27, 2011
Basic Rights
Popular Posts
-
Pleading in courts of law is as easy as having discussion with members of the family! We are living around Laws! Some are in the open spa...
-
அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் (அ)வசியம் குறித்து 10-04-2009 தேதியன்று தினமணி நாளிதழில் எழுதிய நடுபக்க கட்டுரை... ‘ஓ’ போடு...
-
பதினைந்தாயிரம் முப்பதாயிரம் நாற்பதாயிரம் முப்பதாயிரம் அறுபதாயிரம் இருபத்தஞ்சாயிரம் (இது, அவர்களே அழைத்துக் கொடுத்தது) எழுபதாயிரம் ...
-
இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது. உண்மையில், இதை விட ...
-
அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் (அ)வசியம் குறித்து 10-04-2009 தேதியன்று தினமணி நாளிதழில் எழுதிய நடுபக்க கட்டுரை... ‘ஓ’ போடு...
-
சட்டம் இல்லாமல், வாழ்க்கை இல்லை. சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்! விசாரணை கைதிகளுக்கு கை விலங்கிட கூடாத...
-
ஊ ர்ப் புறங்களில் ஒன்றுக்கும் உதவாத நபர்களைத் தறுதலை என்பார்கள். அதுபோன்றே அரசால் கொண்டு வரப்பட்டு, பலராலும் பயன்படுத்தப்படும் சட்டமான தகவ...
-
வணக்கம் நாட்டில் எல்லோருமே வாழ்நாள் முழுவதும் கஸ்டப்படுவதாக சொல்லிக் கொள்கிறார்கள் . ஆனால் , அது உண்மையல்ல ! அப்படியானால் உண்...
-
இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண...