Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

Mar 16, 2011

தேர்தல் விழிப்பறிவுணர்வு

இப்பதினெட்டு நிமிட குறும்படமானது தேர்தல் குறித்த விழிப்பறிவுணர்வை கேள்வி பதில் முறையில் ஊட்டக்கூடியது ஆகும். இதில் ஒரு குடிமகனுக்கு எந்த சட்டத்தின்படி, எந்த வயதில் வாக்குரிமை வருகிறது. உண்மையான மக்களாட்சி நடக்க தேர்தல் முடிவு எப்படி இருக்க வேண்டும்? அக்காலத்தில் வாக்குரிமைக்கு முன்பாக இருந்து வந்த குடவோலை முறை தேர்தல் பற்றிய விபரம்... ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் என்ன? எந்த...

தேர்தல் விழிப்பறிவுணர்வு

இப்பதினெட்டு நிமிட குறும்படமானது தேர்தல் குறித்த விழிப்பறிவுணர்வை கேள்வி பதில் முறையில் ஊட்டக்கூடியது ஆகும். இதில் ஒரு குடிமகனுக்கு எந்த சட்டத்தின்படி, எந்த வயதில் வாக்குரிமை வருகிறது. உண்மையான மக்களாட்சி நடக்க தேர்தல் முடிவு எப்படி இருக்க வேண்டும்? அக்காலத்தில் வாக்குரிமைக்கு முன்பாக இருந்து வந்த குடவோலை முறை தேர்தல் பற்றிய விபரம்... ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் என்ன? எந்த...

Mar 6, 2011

நமது நி(நீ)தித்துறை...

இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது. உண்மையில், இதை விட மோசமான நிலைதான் இன்றைய இந்திய நீதித்துறையில் நிலவுகிறது என்பது, நீதிமன்றத்தை அனுதினமும் அணுகும் வழக்காளிகளுக்குத்தான் தெரியும். இக்குறும்படத்தில் பல்வேறு வகையான உண்மைகள் பொதிந்துள்ளன. அதாவது, உண்மையில் நீதிமன்றத்தில் எப்படி சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெறுகிறது...

நமது நி(நீ)தித்துறை...

இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது. உண்மையில், இதை விட மோசமான நிலைதான் இன்றைய இந்திய நீதித்துறையில் நிலவுகிறது என்பது, நீதிமன்றத்தை அனுதினமும் அணுகும் வழக்காளிகளுக்குத்தான் தெரியும். இக்குறும்படத்தில் பல்வேறு வகையான உண்மைகள் பொதிந்துள்ளன. அதாவது, உண்மையில் நீதிமன்றத்தில் எப்படி சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெறுகிறது...

Mar 5, 2011

இந்திய குடிமக்களாகிய நாம்...

இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண்ட உறுதிமொழி ஆவணமே, இந்திய அரசமைப்பு ஆகும்.  இதுவே, நமது இந்திய தாய்த்திருநாட்டையும், நம்மையும் நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது ஆகும். இதில் சொல்லப்பட்ட வழி முறைகளின்படிதான் குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை தத்தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதால் இதுவே...

இந்திய குடிமக்களாகிய நாம்...

இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண்ட உறுதிமொழி ஆவணமே, இந்திய அரசமைப்பு ஆகும்.  இதுவே, நமது இந்திய தாய்த்திருநாட்டையும், நம்மையும் நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது ஆகும். இதில் சொல்லப்பட்ட வழி முறைகளின்படிதான் குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை தத்தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதால் இதுவே...

Feb 27, 2011

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Followers

 photo Animation4.gif
  • No law, No life. Know law, know life!
    10.03.2008 - 1 Comments
    சட்டம் இல்லாமல், வாழ்க்கை இல்லை. சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்! விசாரணை…
  • Neethiyaithedy Book
    10.03.2008 - 4 Comments
    Pleading in courts of law is as easy as having discussion with members of the family! We are living around…
  • கூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்…
    18.04.2015 - 0 Comments
    ஒவ்வொருவரது நியாயத்தையும் திருடும் பொய்யர்களை, திருடர்களை சட்டமும், சமூகமும் வக்கீல் என்கிறது. இந்த…
  • எனது (அ, எ)ருமை தமிழர்கள்
    18.04.2015 - 0 Comments
    எனதருமை தமிழர்களே என அழைக்க வேண்டியவர், ‘எருமைத் தமிழர்கள்’ என்று தன் நூலுக்கு மிகத் தைரியமான…
  • எனது (அ, எ)ருமை தமிழர்கள்
    18.04.2015 - 0 Comments
    எனதருமை தமிழர்களே என அழைக்க வேண்டியவர், ‘எருமைத் தமிழர்கள்’ என்று தன் நூலுக்கு மிகத் தைரியமான…
Related Posts Plugin for WordPress, Blogger...